http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஊரடங்கு தொடர்பாக சற்று முன் வெளியான செய்தி.

தற்போது மேல் மாகாணத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் 09 திகதி காலை ஐந்து மணி முதல் நீக்கப்படும் என இரானுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *