http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் நான்கு இன்று (10) பேர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதி படுத்தியுள்ளன.
எனவே இது கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *