புதிய கடன்களுக்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது
சௌபாக்கியா COVID -19 மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி ஜூலை 13 ஆம் திகதி முதல் 23ம் திகதி வரையான காலகட்டத்தில் ரூ 11,829 மில்லியன் தொகையான 3,985 புதிய கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது
The Central Bank approved 3,985 new loans amounting to Rs.11,829 million under the Saubagya COVID-19 renaissance facility during the period 13-23 July 2020
— CBSL (@CBSL) July 24, 2020

