கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11060 ஆக உயர்வடைந்துள்ளது.

