நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற மூவர் மாயம்.
நீர்க்கொழும்பு- கம்மல்தொட பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் மாயமாகியுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த இருவரும் நமுனுகுல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
