இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்க மஹேல ஜெயவர்தனா நாட்டை விட்டுப் புறப்பட்டார்.
இந்த ஆண்டு துபாயில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற இலங்கை இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஹேல ஜெயவர்தனா இன்று (21) முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டார்.
மஹேலா ஜெயவர்தனா தொடர்ந்தும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு பயிற்சியாளராக இருக்கின்றார்.
இவர் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
