தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்,
நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்த மற்றும் சர்வதேச அளவில் வீரர்களை தயார்படுத்த விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன 2 வருடங்களுக்கு குழுவிற்கு தலைமை தாங்குவார்.
இக்குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு,
மஹேல ஜெயவர்த்தன – தலைவர்
ஜூலியன் போலிங் – குழு உறுப்பினர்
குமார் சங்கக்கார – குழு உறுப்பினர்
திலந்த மலகமுவா – குழு உறுப்பினர்
கஸ்தூரி செல்லராஜா வில்சன் – குழு உறுப்பினர்
சுப்புன் வீரசிங்க – குழு உறுப்பினர்
ரோஹன் பெர்னாண்டோ – குழு உறுப்பினர்
ருவன் கேரகலா – குழு உறுப்பினர்
சஞ்சீவ விக்ரமநாயக்க – குழு உறுப்பினர்
மேஜர் ஜெனரல் ராஜிதா ஆம்பேமொஹோட்டி – குழு உறுப்பினர்
லெப்டினன்ட் ஜெனரல் சர்வேந்திர சில்வா – குழு உறுப்பினர்
ரோவேனா சமரசிங்க – குழு உறுப்பினர்
யஸ்வந்த் முத்தேதுவேகாமா – குழு உறுப்பினர்
A.J.S.S எடிரிசூரியா – குழு உறுப்பினர்
தியுமி அபேசிங்க – செயலாளர்
