http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சற்று முன்னர் பாஹரேனிலிருந்நு விமானம் ஒன்று தரையிரங்கியது.

கொவிட் 19 தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு வர முடியாது சிக்கியிருந்த 290 உடன் சற்று முன்னர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரயிறங்கியதாக விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *